08 June, 2007

nee

கண்களை இறுக மூடுகிறேன்
மெல்ல
இருள் படரத் தொடங்குகிறது!
ஒன்று இரண்டு
எனத் தொடங்கி
பின்
ஆயிரமாயிரம் பிரதிகளாய்
விழியெங்கும் விரவி
நிரைகிறாய்!

அருகில் நீயில்லா பொழுதுகள்!

மின் தகனமேடை

சடலமாய்

சலனமற்று

எரிந்து

சாம்பலாகி

காற்றுடன் கலந்து கரைந்து

காணாமல் போகின்றன

அருகில் நீயில்லா பொழுதுகள்!


credits: priyan
http://www.priyan4u.blogspot.com/

No comments: